திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 06, 2021

Comments:0

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் முன்னவாள்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews