கோரிக்கை விவரம்
அரசாணை
எண்.37,
நாள்.10.03.2020 மற்றும்
P&AR துறை அரசாணை
எண்:116, P&AR துறை நாள்.15.10.2020
ஆகிய 10.03.2020க்கு
முடித்து ஊக்க தகுதியுள்ளவர்கள்
அரசாணைகளின்படி முன்
உயர்கல்வி
ஊதிய உயர்வு பெற அரசுக்கு
பட்டியல் நிதித்துறை
அனுப்பப்பட்டு, எப்போது கிடைக்கும்?
மேற்கண்ட நடவடிக்கை பற்றிய விவரம்
மேற்கண்ட அரசாணைகளின்படி ஊக்க ஊதிய உயர்வு சார்பாக முதன்மைக்
கல்வி
அலுவலர்
மூலமாக
ஆசிரியர்களின் விவர பட்டியல் பெறப்பட்டு அரசுக்கு கருத்துரு
அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில்
உள்ளது.
Saturday, September 25, 2021
10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.
Subscribe to:
Post Comments (Atom)

அணனைவருக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.03/2020 பிறகு முடித்தவர்கள் என்ன வஞ்சிக்கபட்டவர்களா?
ReplyDelete