நாளை மறுநாள் முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

நாளை மறுநாள் முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

திறந்தநிலைப் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 10 கடைசி நாள்!
குடும்ப வேடிக்கை விநாடி-வினா' - இணையவழியில் மார்ச் 7-ம் தேதி நடக்கிறது
புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வாரத்தில் 6 நாட்களுக்கு முழு நேரமாக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews