அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 13, 2021

Comments:0

அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply
அரியலூர் மாவட்டம் கண்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி வார்டன் மற்றும் சமையலர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews