தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 23, 2021

Comments:0

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு!

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
PSTM இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பவதற்காக தமிழ்வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு தர முடியாது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews