TNPSC பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 23, 2021

Comments:0

TNPSC பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய நாகேந்திர ராவ், ரமணி ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews