10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு எழுதும் முன் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews