பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 24, 2020

Comments:0

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தாமதம் ஆவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews