தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 17, 2020

Comments:0

தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019 - 20 - ம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதுச்சேரி Sri Aurobindo Society ( SAS ) வாயிலாக Zero Investment Innovation for Education Initiatives ( ZHEI ) " என்ற தலைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பணிமனை மற்றும் அதனை தொடர்ந்து பணிமனையில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சிறப்பான உத்திகளுக்கான கண்காட்சியும் , கல்வி மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் 31 . 03 . 2020 வரை மூட உத்தரவிடப்பட்டதின் பேரில் 19 . 03 . 2020 அன்று நடைபெற இருந்த பணிமனை மற்றும் 02 . 04 . 2020 அன்று நடைபெற இருந்த கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது . பணிமனை மற்றும் கண்காட்சி நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்கள் , குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ( பொ ) மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews