👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு
:தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் நவ. 3ல் நடக்கவுள்ள மாநில அளவிலான முதல் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பங்களை
https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப். 7 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை செப். 7க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள்
https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும், வரும் நவம்பர் 3ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U