20 லட்சம் மாணவருக்கு, 'டேப்' செங்கோட்டையன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

20 லட்சம் மாணவருக்கு, 'டேப்' செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''தமிழகத்தில், 20 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 'டேப்'கள் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 36.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கலையரங்கத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்தில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளி, மாணவ - மாணவியருக்கு, நான்கு வித சீருடைகள் வழங்கப்படுகின்றன. அடுத்தாண்டு, 'ஷூ'வும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில், எட்டு, ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், 20 லட்சம் பேருக்கு, மலேஷியாவில் இருந்து, 'டேப்' வாங்கி வழங்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களை, 'அப்டேட்' செய்ய, ஒவ்வொரு பள்ளியிலும், 'அடல் டிங்கரிங் லேப்' 20 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து ஆண்டுகளில், அமைத்து தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews