அரசு பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை: வீடு வீடாக துண்டு பிரசுரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

அரசு பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை: வீடு வீடாக துண்டு பிரசுரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில், அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து, துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் என, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, திருத்தணி, ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில், ஏழு ஆசிரியர்கள் தணிகாசலம்மன் கோவில் தெரு, ஆலமரம் தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று, பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தானதுண்டு பிரசுரங்கள் வழங்கினர்.இப்போது, தங்களது குழந்தைகளை, வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews