இடம் மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்கள் - கல்வித்துறை கவனிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 04, 2022

Comments:0

இடம் மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்கள் - கல்வித்துறை கவனிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

இடமாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிபட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews