திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - செய்தி வெளியீடு எண் : 054; நாள்: 08.01.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 08, 2022

Comments:0

திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - செய்தி வெளியீடு எண் : 054; நாள்: 08.01.2022

செய்தி வெளியீடு எண் : 054 நாள்: 08.01.2022

செய்தி வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு. அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews