பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைக்க நிதி விடுவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 13, 2021

Comments:0

பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைக்க நிதி விடுவிப்பு.

இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் - பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் வழிகாட்டுதல்கள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :
அனைத்து பள்ளிகளிலும் மாணவ , மாணவியரின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கான பாதுகாப்பு பெட்டி ( Safety Box ) மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Awareness Flex Board ) வைப்பதற்காக மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. தற்போது விழிப்புணர்வு நெகிழ் பலகையில் மாறுதல்கள் வேண்டி மாவட்டங்களிடமிருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு வருவதால் மாநில திட்ட இயக்ககத்திலிருந்து திருத்திய விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Revised Awareness Flex Board ) அனுப்பப்படவுள்ளது.

எனவே அதன்பிறகு விழிப்புணர்வு நெகிழ் பலகை பற்றிய தகவல்களை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews