திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 31, 2021

Comments:0

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. செப் 12-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது. தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews