ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 24, 2021

Comments:0

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.

31-ம் தேதிக்குள் பள்ளிகளை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் .

* செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும்

* ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews