பார்வையில் காணும் பாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது மூத்த குடிமக்கள் நலனுக்காக 25.07.2021 அன்று இணையவழிளில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூந்த குடிமக்களுக்கு அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் முன்னுரியை வழங்க
தெரிவிக்கப்பட்டது.
1. கோவிட்-19 காலங்களில் அரசு மருத்துவமனை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்திட வேண்டும். சிகிச்சைக்காக செல்லும் போது தனி வரிசை மற்றும் தனி வார்டு அமைக்கவும் வேண்டும்.
2. மூத்த குடிமக்கள் தங்கள் தேவைக்களுக்காக செல்லும் அனைத்து இடங்களாளர் வங்கி, மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், அரசு அலுவலகங்களில் சாய்தளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 3. வங்கிகள், அஞ்சலகம், நியாய் விலை கடைகள் மசூதிகள், கோயில்கள், ஆலயங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது தனி வரிசை அமைத்து தாமதப்படுத்தாமல் சேளவகள் அளிக்க வேண்டும்.
4. மூத்த குடிமக்கள் பேருந்துகளில் பயளிக்கும் போது அவர்களுக்கு இருக்கை வசதி உறுதி படுத்த வேண்டும்.
5. மூத்த குடிமக்கள் பேருந்து வழித்தடத்தில் எங்கு நின்று பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சித்தாலும் அவர்களை பேருந்தில் ஏற்றி செல்ல வேண்டும். 6. மூத்த குடிமக்கள் அரக அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு, அவர்களது கோரிக்கைகள் சம்பந்தமாக வரும் போது அவர்களுக்கு வழிகாட்டுதலுக்கு ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். எனவே மூந்த குடிமக்களுக்கு பொது இடங்களில் முன்னுரிமை அளித்து அவர்களை நன்மதிப்புடன் நடந்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
1. கோவிட்-19 காலங்களில் அரசு மருத்துவமனை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்திட வேண்டும். சிகிச்சைக்காக செல்லும் போது தனி வரிசை மற்றும் தனி வார்டு அமைக்கவும் வேண்டும்.
2. மூத்த குடிமக்கள் தங்கள் தேவைக்களுக்காக செல்லும் அனைத்து இடங்களாளர் வங்கி, மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், அரசு அலுவலகங்களில் சாய்தளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 3. வங்கிகள், அஞ்சலகம், நியாய் விலை கடைகள் மசூதிகள், கோயில்கள், ஆலயங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது தனி வரிசை அமைத்து தாமதப்படுத்தாமல் சேளவகள் அளிக்க வேண்டும்.
4. மூத்த குடிமக்கள் பேருந்துகளில் பயளிக்கும் போது அவர்களுக்கு இருக்கை வசதி உறுதி படுத்த வேண்டும்.
5. மூத்த குடிமக்கள் பேருந்து வழித்தடத்தில் எங்கு நின்று பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சித்தாலும் அவர்களை பேருந்தில் ஏற்றி செல்ல வேண்டும். 6. மூத்த குடிமக்கள் அரக அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு, அவர்களது கோரிக்கைகள் சம்பந்தமாக வரும் போது அவர்களுக்கு வழிகாட்டுதலுக்கு ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். எனவே மூந்த குடிமக்களுக்கு பொது இடங்களில் முன்னுரிமை அளித்து அவர்களை நன்மதிப்புடன் நடந்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.