Breaking

Wednesday, July 14, 2021

முதல்வர் ஸ்டாலினிடம் நீட் தேர்வு பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதி ஏ.கே. ராஜன் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினிடம் நீட் தேர்வு பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதி ஏ.கே. ராஜன் பேட்டி!

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்தோம்.

பொதுமக்களில் 86,000 பேர் நீட் தேர்வு பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

- நீதிபதி ஏ.கே. ராஜன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog