SBI வங்கியின் அதிரடி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

SBI வங்கியின் அதிரடி அறிவிப்பு!

எஸ்.பி.ஐ வங்கி அதிரடி அறிவிப்பு!
ஒரு மாதத்தில் ஏ.டி.எம். அல்லது வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜி.எஸ்.டி கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு.
நிதியாண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்தை தவிர்த்து புதிதாக வாங்கினால் ரூ.40 கட்டணம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews