IFFCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - IFFCO Recruitment Notification PDF 2021& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 04, 2021

1 Comments

IFFCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - IFFCO Recruitment Notification PDF 2021& Apply Online

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனம் ஆனது தற்போது அங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Trainee (Firemen) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IFFCO
பணியின் பெயர் Trainee (Firemen)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Trainee (Firemen) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Sc Degree (Fire & Safety)/ ITI (Fire) ஆகியவற்றில் தேர்ச்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
Physical Fitness
Physical Efficiency Test (only for ITI holders)
Online Test & Interview விண்ணப்பிக்கும் முறை :
ஆராவமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IFFCO Recruitment Notification PDF 2021
Apply Online

1 comment:

  1. அரசு வேலையை நம்பி ஆயுள் சென்றுவிட்டது ஆனால் அரசு 28 35 என்று ஆயுளை தான் கேட்கிறது அனைவருக்கும் உடனடியாக நிலைகள் கிடைப்பதும் கிடையாது அதற்கு வயது போய்விடுகிறது தயவு செய்து நமது டிஎம்கே அரசாங்கம் வயது தளர்வு செய்ய.வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 50 வயதுக்குப் பிறகு வேலையில் சேர்க இயலாது என்கிறீர்கள் ஆனால் 59 60 வரைக்கும் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு வயசு அதிகம் இல்லையா சம்பளம் தான் அதிகம் இல்லையா இல்லையா தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் 50 வயதில் அல்லது 55 வயது வயதில் பணியில் சேரும் பொழுது ஸ்டார்டிங் பேசிக் சேலரி தொடக்க சம்பளம்தான் கொடுக்க இருக்கிறது அரசு அப்படி என்றால் ஏன் வயதை மட்டும் கேட்கிறது ஐம்பது ஐம்பத்தைந்து வயதுகளில் குறைவான அந்த சம்பளத்தில் பணியில் சேர வேண்டும் என்று என்ற கட்டாயம் இருக்க இருப்பவர்கள்தான் அதில் சேர முற்படுவர் பின்னர் ஏன் வயதை காண்பித்து நம்மை ஒதுக்குகிரீர்கள்.கடைசி மூச்சு இருக்கும் வரை அரசு வேலைக்காக போட்டியிடத் தான் செய்கிறோம். எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு மட்டும் அதிக சலுகை கொடுக்கப்படுகிறது ஏன் எஸ்சி எஸ்டி பிரிவினர் படு ஏழையாக இருக்கிறார்களா அல்லது பிச்சைக்காரர்கள் போல இருக்கின்றார்களா இல்லை எஸ்சி எஸ்டி பிரிவினர் என்று பல வீடுகளுக்கு பல வியாபாரநிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர் பல ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர் ஆனால் அவருக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திற்கு தான் பணி எளிதில் கிடைக்கிறது மீண்டும் மீண்டும் அவர்களை முன்னிலைக்கு கொண்டுவர முற்படும் பொழுது நாம் என்ன செய்ய எங்களையும் எஸ்சி எஸ்டி பிரிவினர் சேர்த்துக்கொள்ளுங்கள் நாங்களும் துப்புரவு தொழிலாளர்களாகவும் தூய்மை பணியாளர்களாகவும் பணிபுரிய ரெடி அனைத்து பணிகளுக்கும் அரசு வேலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது ஜாதிச் சான்றிதழ் கேட்காத அரசாக அரசாக படிப்பு ஒன்றே கேட்டு அவரவர் நிலைமை எப்படி என்று ஆராய்ந்து அரசு பணி வழங்க வேண்டும் வீட்டிற்கு ஒரு அரசுப் பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஏனெனில் அரசு பணி அனைவருக்கும் கொடுக்க இயலவில்லை அப்படி என்றால் வீட்டில் ஒருவர் மட்டும் அரசுப் பணி புரிந்தால் அது எளிதாக அமையும் அல்லவா கணவனும் மனைவியும் அரசுப் பணியில் இருந்தார் அவர்கள் பிள்ளையும் தானாக அரசுப்பணியில் வந்துவிடுகிறது சேர்ந்து கொள்கிறார்கள் அவர்கள் மட்டுமே அந்த தெருவில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள் முன்னேறி கொண்டே இருப்பார்கள் அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் தன் பிள்ளைக்காக போராடி பார்ப்பார் கடைசியில் முடியாமல் தனியார் வேலை சேர்ந்து கிடப்பர் பிறகு அவருடைய பிள்ளையும் தனியார் பொது தனியார் நிறுவனத்தில் சேருவார் இப்படியே அவர்கள் குடும்பம் தொடர்ந்து நிலையாக செல்லும் நீங்களே யோசித்துப் பாருங்கள் வீட்டில் ஒருவர் அரசு பணிக்கு வந்து விட்டான் மற்ற அனைவரையும் நன்றாக படிக்க வைத்து விடுவார் அல்லது ஏதேனும் நல்ல பணி செய்ய உதவி விடுவார் ஆனால் கணவன் மனைவியின் பணிபுரியும்போது அரசு பணம் ஒரே இடத்தில் குவியத் தொடங்குகிறது திமுக அரசாங்கம் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இதனை பொறுப்பேற்று நல்ல ஒரு முடிவை எடுத்து செயல்படுத்த வேண்டும் அனைவரும் வாழ வேண்டும் இங்கே ஜாதி கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பார்க்கவே வேண்டாம் மதம் சிறுபான்மை பெரும்பான்மை என்று பார்க்கவே தேவையில்லை தயவுசெய்து மனதில் கொள்ளுங்கள் நம் இந்தியா முன்னேறி வரும் நேரத்தில் முட்டுக்கட்டையாக மறுபடியும் ஏழைகளை உருவாக்கி விடாதீர்கள் உங்கள் கைகளில் தமிழ்நாட்டை கொடுத்துவிட்டோம் கொடுத்து விட்டோம் இனி நீங்கள் பொறுப்பெடுத்து செயல்பட வேண்டும் ஏழை ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவேன் என்றான் பாரதி. ஏழை ஒருவனுடைய வீட்டில் அரசுப்பணி இல்லை இல்லையென்றால் இந்த அரசை அழித்துவிடவேண்டும் என்றான் ஒருவன் தனி ஒருவன் நன்றி நன்றி நாளை நமதே நன்மைகள் யாவும் பெறட்டும் உலகம் மக்கள் செழுமையாக இருக்கட்டும் ஜெய்ஹிந்த்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews