இடைநிலை பொதுத்தேர்வு செப்டம்பர் 2020 - அறைக்கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர் மற்றும் வழித்தட அலுவலரின் உதவியாளர் - நியமனம் செய்து உத்தரவிடல் - சார்பாக - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

இடைநிலை பொதுத்தேர்வு செப்டம்பர் 2020 - அறைக்கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர் மற்றும் வழித்தட அலுவலரின் உதவியாளர் - நியமனம் செய்து உத்தரவிடல் - சார்பாக - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழனி மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர்: திரு. இ. பாண்டித்துரை எம்.எஸ்ஸி., எம்.எட்., எம்.ஃபில்
ந.க..எண். 2444/ஆ3/2020 நாள். .09.2020
பொருள்
: இடைநிலை பொதுத்தேர்வு செப்டம்பர் 2020 - பழனி கல்வி மாவட்டம் அறைக்கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர் மற்றும் வழித்தட அலுவலரின் உதவியாளர் - நியமனம் செய்து உத்தரவிடல் - சார்பாக.
: சென்னை -6, அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 022969/H4/2020 நாள். 07.09.2020 பார்வை
பழனி கல்வி மாவட்டம், செப்டம்பர் 2020இல் நடைபெறவிருக்கும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுப் பணிக்காக அறைக்கண்காணிப்பாளர்கள் , பறக்கும் படை உறுப்பினர்கள் , வழித்தட அலுவலர் மற்றும் வழித்தட அலுவலரின் உதவியாளர் இணைப்பில் கண்டவாறு நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வுத்தரவினை இரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ இயலாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை உரிய நேரத்தில் பணிவிடுப்பு செய்திட சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews