பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அணைத்து வகை பள்ளிகளில் 1, 6, 9 ஆம் வகுப்புகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கை குறித்து மற்றும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் அன்றே வழங்க அறிவுத்தல் - சார்பு - செயல்முறைகள் - நாள் . 12.08.2020. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அணைத்து வகை பள்ளிகளில் 1, 6, 9 ஆம் வகுப்புகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கை குறித்து மற்றும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் அன்றே வழங்க அறிவுத்தல் - சார்பு - செயல்முறைகள் - நாள் . 12.08.2020.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண். 0154 / ஆ5/ 2020 நாள் . 12.08.2020.

பொருள் : பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அணைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு, மற்றும் 9 ஆம் வகுப்புகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கை குறித்து மற்றும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் அன்றே வழங்க அறிவுத்தல் - சார்பு பார்வை : 1. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் செ.கு.எண். நாள்.11.08.2020.
பார்வையிற் கானும் ஆணைக்கினங்க இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அணைத்து வகை பள்ளிகளில் 17.08.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும், சமூக இடைவெளி பின்பற்றுவது சார்ந்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசின் வழிகாட்டுதல்கள் மாணவர் சேர்க்கையின்போது தவறாது பின்பற்றப்பட வேண்டும்.
ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளில் (2 ம் வகுப்பு 110 ஆம் வகுப்பு ) சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17.08.2020 அன்று முதல் நடைபெறும். மேலும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 24.08.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடை பெறவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடபுத்தகங்கள் /நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை, விலையில்லா சீருடை (முதல் செட்) உரிய பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்பட வேண்டுமென அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews