3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்மறையாக 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews