சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு 'சீல்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 14, 2020

Comments:0

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு 'சீல்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு விதியை மீறி, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய, தனியார் பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், கடத்துாரில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களை வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. அரூர் சப் - கலெக்டர் பிரதாப் உத்தரவுப்படி, கடத்துார் ஆர்.ஐ., எழில்மொழி, டவுன் பஞ்., செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீசார், தனியார் பள்ளிக்கு சொந்தமான பிரைமரி பள்ளியில், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பிளஸ் 2 மாணவ - மாணவியர், 32 பேருக்கு சிறப்பு வகுப்பு நடப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த பள்ளிக்கு சீல் வைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews