பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தெளிவாக அறிவிக்கப்படுமா? கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தெளிவாக அறிவிக்கப்படுமா? கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10ம்‌ வருப்பு மதிப்பெண்‌ கணக்கீடு தெளிவாக அறிவிக்கப்படுமா: பத்‌தாம்‌ வகுப்பு மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள. மதிப்பீடு குறித்த கணக்‌ சட்டு முறை தெளிவாக அறிவிக்கப்படுமா? என பெற்றோர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வியாளர்கள்‌ எதிர்பார்க்கின்றனர்‌. 10ம்‌ வகுப்பு மாண வர்களுக்கான மதிப்‌ பெண்‌ பட்டியல்‌ விவரம்‌ நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால்‌, இதில்‌ பல்வேறு குழப்பங்கள்‌ நிலவுவதாக பெற்றோர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வியாளர்கள்‌ குற்றம்‌ சாட்டுகின்றனர்‌. வழக்கமாக அதிக மதிப்‌ பெண்‌ எடுக்கும்‌ மாணவர்‌ கள்‌ தாங்கள்‌ எதிர்பார்த்த மதிப்பெண்‌ இடைக்க வில்லை என்ற ஏமாற்றம்‌. அடைந்துள்ளனர்‌. பெரும்‌. பாலும்‌ காலாண்டு மற்றும்‌. அரையாண்டுதேர்வுகளை விட முழு ஆண்டுத்‌ தேர்‌. (வில்‌ மாணவ, மாணவிகள்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்த படிப்பது வழக்கம்‌. இதனால்‌ பெரும்பாலான மாணவ மாணவிகள்‌ முழு ஆண்டுத்‌ தேர்வில்‌ தங்க ளது முந்தைய தேர்வை விட அதிக மதிப்பெண்‌ எடுப்பர்‌. தற்போது வழங்கப்‌ பட்டுள்ள கணக்கீட்டில்‌, நன்கு படிக்கும்‌ சல மாண வர்கள்‌ காலாண்டு அல்‌. லது அரையாண்டு தேர்‌ வில்‌ ஏதாவது ஒரு பாடத்‌ தேர்வை தவிர்க்க முடியா மல்‌ எழுதாத நிலையில்‌ இந்த வகை மாணவர்க ளுக்கு மதிப்பெண்‌ குறைந்‌ துள்ளதாக ஆசிரியர்கள்‌ வேதனையுடன்‌ தெரிவித்‌தனர்‌. காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும்‌. வருகைப்பதிவேடு முறைகள்‌ எவ்வாறு கணக்கில்‌: எடுத்துக்‌ கொள்ளப்பட்‌டது என்பதை தெளிவாக அறிய முடியாமல்‌ பள்ளி நிர்வாகத்தினர்‌ தவிக்இன்‌. றனர்‌. ஏனென்றால்‌ இந்த முறைகளின்படி கணக்கீடு. செய்து பார்க்கும்போது பல மாணவர்களுக்கு மாறுபட்டமதிப்பெண்கள்‌ இடைத்துள்ளன. எப்ப! கணக்கீடு செய்து பார்த்‌: தாலும்‌ தெளிவு பெற முடியாத நிலை உள்ளது. எனவே 10ம்‌ வகுப்பு. மாணவர்களுக்கு வழங்‌கப்பட்ட மதிப்பெண்‌ பட்டியல்‌ அடிப்படை விவரங்களை அரசு தேர்‌வுத்துறை மிகத்‌ தெளிவாக விளக்க வேண்டும்‌. இதில்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌ தகுதியுடைய சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான மதிப்பெண்களை மீண்டும்‌ வழங்கவேண்டும்‌ என பெற்றோர்‌, ஆசிரியர்‌கள்‌ மற்றும்‌ கல்வியாளர்‌கள்‌ எதிர்பார்க்கின்றனர்‌. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews