கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் பதிவேற்றம்: அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 25, 2020

Comments:0

கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் பதிவேற்றம்: அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்ப பதிவிற்கு கடைசி நாள் ஜூலை 31. இந்நிலையில் இன்று முதல் அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரிஇருந்தனர். அதனை ஏற்று, இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை இருந்ததற்கு பதிலாக வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews