Breaking

Monday, June 08, 2020

டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது டாஸ்மாக் கடைகளை திறப்பது போல் அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை என கூறிய நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog