👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீலகிரி மாவட்டத்தில் நடக்க உள்ள, இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வுக்கு, &'ஹால் டிக்கெட்&' வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, ஆக., 10ல், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மாநிலம் முழுவதும் நடந்தது.கன மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மட்டும், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், தற்போது மழை நின்று, நிலைமை சீரடைந்து வருவதால், 26ம் தேதி, தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான ஹால் டிக்கெட்,
www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
'நீலகிரி மாவட்டத்தில் இன்ஜினியரிங் தேர்வு ஆக. 25ம் தேதி நடக்கும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஆக. 10ல் நடத்தப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு மட்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.தற்போது மழை நின்றதால் வரும் 25ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் இன்ஜினியரிங் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U