👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் பயின்ற 2 மாணவர்கள் மர்மக்காய்ச்சலால் மரணம் அடைந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், கோட்டாட்சியர் மணீஷ், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U