அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 24, 2022

Comments:0

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!!



அரசுபள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெலோஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த புதியதிட்டம் செயல்படுத்தப்படுகிறது

மாவட்டத்திற்கு ஒரு Senior fellow என்கிற பணியிடத்துக்கு 5 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews