விடுதி காப்பாளர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 12, 2022

Comments:0

விடுதி காப்பாளர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

விடுதி காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகளுக்கு 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க அரசாணை.

விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகள் தங்கள் விடுதிகளை சிறப்பான முறையில் பராமரிப்பு செய்திடவும், விடுதியை திறம்பட நடத்திடவும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி.

சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க ரூ.49.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews