+2 துணை தேர்வர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 21, 2021

Comments:0

+2 துணை தேர்வர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு

+2 துணை தேர்வர்களுக்கு 25ல் அசல் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்

பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு, 25ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அரசு தேர்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தேர்வர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்டோர், தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 25ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.

தாங்கள் தேர்வு எழுதியதேர்வு மையங்கள் அமைந்த பள்ளிகளிலேயே, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews