மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 22, 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது

மத்தியஅரசுஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது


மத்திய அரசு ஊழியர் களுக்கு ஒவ்வொரு ஆண் டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப் படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 1% ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப் படாமல் இருந்தது. ஆ இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள் ளது. இதற்காக இந்த வார இறுதியில் மத்திய மந்திரி சபை கூடி அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது 31 சதவீதமாக உயர்த்தப் படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews