அரசாணை (நிலை) எண்.764 - நாள் : 28.08.2021 - தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை " இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 29, 2021

Comments:0

அரசாணை (நிலை) எண்.764 - நாள் : 28.08.2021 - தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை " இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மறுவாழ்வு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 28.08.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம் செய்தல் - வெளியிடப்படுகிறது. ஆணை

பொது (மறுவாழ்வு-1)த் துறை

அரசாணை (நிலை) எண்.764

நாள் : 28.08.2021 பிலவ, ஆவணி-12, திருவள்ளுவர் ஆண்டு 2052 படிக்கப்பட்டது


1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற குறிப்பு, நாள் 28.08.2021.

2. அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் அவர்கள் கடித ந.க.எண்.சி1/ 9277/2021. நாள் 28.08.2021 ***


ஆணை:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 28.08.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி, இலங்கை அகதிகள் முகாம் என்பதை "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews