பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - நேரடியாக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - நேரடியாக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம்

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி முறை) சேரலாம். பிளஸ் 2 மாணவர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, உயிரியல், விவசாயம், இன்ஜினீயரிங் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் 3 பாடங்கள் முடித்திருக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) மேற்குறிப்பிட்ட ‘லேட்ரல் என்ட்ரி’முறையில் சேர www.tngptc.in, www.tngptc.com ஆகிய இணையதளங்களில்ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இதே இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews