எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவில் தற்காலிக பணியிடங்கள் - ஜூலை 27-ம் தேதிக்குள் விண்ணப்பிகலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவில் தற்காலிக பணியிடங்கள் - ஜூலை 27-ம் தேதிக்குள் விண்ணப்பிகலாம்.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவில் தற்காலிக பணியிடங்கள்

மாவட்ட வள அலுவலர் -1, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுடன் கூடிய கணக்காளர்-1, மண்டல மேற்பார்வையாளர்கள்-2 மற்றும் தொடர்பு பணியாளர்கள்-20 ஆகியோரை திட்ட பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியாளர்களின் தகுதி மற்றும் முன்அனுபவம் ஆகியன பின்வருமாறு,
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூலை 27-ம் தேதிக்குள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு, வளர்ச்சிப்பிரிவு. ஆட்சியரகம், புதுக்கோட்டை -622005 என்ற முகவரிக்கு கல்வி தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews