Breaking

Thursday, July 01, 2021

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர வேண்டும் என முடிவு : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரி படிப்புக்கான சேர்க்கை நடைபெறும்
அனைத்து பல்கலைக்களங்களிலும் மாணவர் சேர்க்கை ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்
9ம் வகுப்பு மதிப்பெண் அடைப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும்.
அனைத்து பல்கலைக் கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைபிடிக்க வேண்டும்
பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும்
ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்
பல்கலைக் கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம்
12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog