சென்னையில் நாளைமுதல் புறநகர் மின்சார இரயில்கள் சேவை தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

சென்னையில் நாளைமுதல் புறநகர் மின்சார இரயில்கள் சேவை தொடக்கம்!

சென்னையில் நாளைமுதல் புறநகர் மின்சார இரயில்கள் சேவை தொடக்கம்!
நாளை முதல் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.
ஆண்கள் Non-Peak Hours மட்டும் பயணிக்க கட்டுப்பாடு. சென்னை புறநகர் மின்சார தொடரிகளில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் ஆண்கள் பயணிக்க அனுமதி.
அதிகாலை முதல் 7 மணி வரை- 9.30 முதல் 4.30 வரை - 7 மணி முதல் இரவு வரை பயணிக்காலம்.
பெண்கள், அவர்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணம் செய்ய அனுமதி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews