+2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு! - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

+2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு! - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

+2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு!
+2 பொதுத்தேர்வு குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது; சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டப்பின் இறுதி முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு கருத்துக்கேட்பு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
+2 பொதுத் தேர்வு குறித்து செய்தியாளர்களாகிய நீங்க என்ன நினைக்கிறீங்க உங்கள் வீடுகளிலும் பிள்ளைகள் இருப்பார்கள்... நீங்க என்ன நினைக்கிறீங்க...?
செய்தியாளர்களிடம் கருத்துக் கேட்ட அமைச்சர்- அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews