தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 11, 2021

Comments:0

தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

சேலம் அழகாபுரத்தில் தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மூடப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பள்ளி, தற்போது கொரோனாவால் ஒரு வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews