தஞ்சையில் 68 மாணாக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் , மேலும் 27 மாணவர்களுக்கு தொற்று - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 19, 2021

Comments:0

தஞ்சையில் 68 மாணாக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் , மேலும் 27 மாணவர்களுக்கு தொற்று

தஞ்சையில் ஏற்கெனவே 68 மாணாக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக 27 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் பயிலும் 21 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு என 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 18.03.2021 - PDF
தஞ்சையில் 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews