திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.செல்வத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தராக எம்.செல்வம் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி உள்ள செல்வம் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.செல்வத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தராக எம்.செல்வம் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி உள்ள செல்வம் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
Thursday, February 04, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.