தேர்தல் பணியில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 03, 2021

Comments:0

தேர்தல் பணியில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே பட்டியலைச் கொடுத்தவர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும் எனவும் கோரோணா நோய்தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போன்ற ஆசிரியர்களின் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கூடாது என்றும் அவ்வாறு விளக்கப் பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் துரிதமாக வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews