ஆசிரியர் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 19- 12- 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

ஆசிரியர் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 19- 12- 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுகலைப் பட்டதாரி (கணிதம்)
ஆசிரியர் தேவை (உதவி பெறும் பிரிவிற்கு)
• கல்வித்தகுதி -
எம்.எஸ்.ஸி.(கணிதம்) மற்றும் பி.எட் இனம் : பொதுப் பிரிவினர் (இருபாலரும்)
(General Turn) தகுதி வாய்ந்த நபர்கள் 19.12.2020
சனிக்கிழமை, காலை 10.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயலர்
சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி
சாம்ராஜ் எஸ்டேட், நீலகிரி - 643 204
தொலைபேசி எண் : 0423-2258726 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews