450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி: கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 07, 2020

450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி: கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
NOTE: Its not true tamil typing, so refer the image 450 தலைமையாசிரியர்‌ பணியிடங்கள்‌ காலி:
மதுரை, செப்‌. 7- தமிழகத்தில்‌ அரசு கேணறிகைய்‌ பள்ளிகளில்‌ 420 தலைமையாசிரியர்‌, 750 பி.ஜி, ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப பொதுக்‌ கலந்தாய்வு நடத்த வேண்டும்‌'என, மதுரையில்‌ தமிழ்நாடு முதுநிலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌ வலியுறுத்தியுள்ளது. சங்க மாதில தலைவர்‌ கே.பி.ஓ.கரேஷ்‌, பொது செயலாளர்‌ மனோகரன்‌ தெரிவித்துள்ளதாவது: கொரோனா பாப்பால்‌ ந்தாண்டு மே மாதம்‌ பாதுக்‌ கலந்தாய்வு நடத்‌ தவில்லை. தற்போது அரசு கலந்தாய்வு நடத்த மேல்நிலை பன்ளிகளில்‌ ௪ -1மம்‌ வகுப்பு மாணவர்‌ கள்‌ சேர்க்கை நடக்கிறது. மேல்நிலை பள்ளிகளில்‌ ௪20 தலைமையாசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதால்‌ அப்பள்ளி களில்‌ மாணவர்‌ சேர்க்கை யில்‌ சிரமம்‌ ஏற்படுகிறது. அரசு மேல்நிலை பள்ளி களில்‌ முதுநிலைப்‌ பட்ட தாரி ஆசிரியர்கள்‌ இணை யவழி மூலம்‌ பாடங்கள்‌ கற்பித்தும்‌, மாணவர்க ஞக்கு தேவையான ஆலோ சனைகளும்‌ வழங்குகின்ற னர்‌. 7கமக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளன. அப்‌ பள்ளிகளில்‌ தற்போது வரை ஆன்லைன்‌ வகுப்பு கள்‌ தடக்கவில்லை. சென்னை மாநகராட்சி அனைத்‌ ஆக..ல்‌ பொது மாறுதல்‌ மற்றும்‌ பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அது போல்‌ மாணவர்கள்‌ நலன்‌ கருதி அனைத்து மாவட்‌ டங்களிலும்‌ உடனடியாக நடத்த பள்ளி கல்வி அதிகா ரிகன்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌, என தெரிவித்‌ துள்ளனர்‌.
NOTE: Its not true tamil typing, so refer the image 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews