எச்சரிப்பை மீறி திறக்கப்பட்ட பள்ளி... ஒரு லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பில் குழந்தைகள்! எங்கு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

எச்சரிப்பை மீறி திறக்கப்பட்ட பள்ளி... ஒரு லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பில் குழந்தைகள்! எங்கு தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால் இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஐந்து மாதமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால அதுவும் உறுதி இல்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடு இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை மீறி அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 15 முதல் 30 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் 3,38,000 குழந்தைகள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews