பொறியியல் சோ்க்கை: கடந்த ஆண்டை விட கூடுதலாக மாணவா்கள் விண்ணப்பம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 07, 2020

Comments:0

பொறியியல் சோ்க்கை: கடந்த ஆண்டை விட கூடுதலாக மாணவா்கள் விண்ணப்பம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 போ் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனா். ஆனால் இந்த ஆண்டில் இன்னும் விண்ணப்பிக்க ஒரு வாரகால அவகாசம் உள்ள நிலையில், 1.40 லட்சம் போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இவா்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 702 போ் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனா். விண்ணப்பப் பதிவு செய்ய, வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசிநாள் ஆகும். இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப் பதிவு செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews