ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து இந்த ஆண்டு விலக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 11, 2020

1 Comments

ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து இந்த ஆண்டு விலக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து, இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும், கருவூல அலுவலகத்தின் அலுவலர் முன், ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நேரில் ஆஜராவதற்கும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. தென்காசி மாவட்ட கருவூல அலுவலர் ஒய்வு பெற்றோர் அலை பேசி எண்ணிர்க்கு இந்த ஆண்டு நேர்காணல் (muster) கிடையாது என்று சூன் மாத இறுதியில் தெரிவித்து விட்டார் கள்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews