நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை: யுஜிசி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 05, 2020

Comments:0

நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை: யுஜிசி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் புதிய கல்லூரிகள் தொடங்கவும், புதிய பாடப்பிரிவுகளை தொடங்கவும் நாடு முழுவதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் நீடித்து வரும் நிலையில், புதிய முடிவு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு எடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் நாடு முழுவதும் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்குவதில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
அதனால் இந்த கல்வி ஆண்டில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது, புதிய பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி வழங்காது. இதனால் தமிழகத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்து காத்துள்ளவர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews